வடகொரியாவில் ஜனாதிபதி பற்றி இணையத்தளத்தில் தேடிய அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு
வடகொரியாவில் ஜனாதிபதியை பற்றி இணையதளத்தில் தேடியதற்காக உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் அதுபோன்று அந்த நாடு தொடர்பான எந்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் … Continue reading வடகொரியாவில் ஜனாதிபதி பற்றி இணையத்தளத்தில் தேடிய அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed